திங்கள், 25 ஏப்ரல், 2022

கோடல் மலர்! (வெண்காந்தள்)

 


ஆறுதலை கொண்டே அருள்பவனுக் கேற்புடை
ஆறுதலை போன்ற அறுவிதழ்கள் ! - சீறுகிற
பாம்புமேல் நோக்கும் படம்போல் அழகாகும்!
ஓம்படுத்த கோடல் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

ஓம்படுத்தல் - போற்றல், பாதுகாத்தல், வளர்த்தல்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக