வியாழன், 7 ஏப்ரல், 2022

செங்கோடு மலர்! (செங்கொடுவேரி)

 


செந்நிறத்தில் பூத்திடும் செங்கோடு யாழ்அழிக்கும்
அந்தெனும் பூச்சை அழித்திடும்! - செந்தேனும்
வாசமும் கொண்ட மலர்க்கொத்தை மங்கைமனம்
நேசமுடன் சூடும் நிறைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
07.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக