செவ்வாய், 12 ஏப்ரல், 2022

பாலை மலர்! (வெட்பாலை)

 


பாலை மரமெங்கும் பால்வடியும்! மீன்செதிலாய்த்
தோலை அரிக்கும்நோய் தோற்றோடும்! - பாலைமட்டும்
சூரணம் செய்துண்ணச் சூட்டுநோய் போக்கியுடன்
சீரணத்தைச் சீராக்கும் சேர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.04.2022
 

(இலங்கையில் வளரும் பால மரம் என்பது வேறு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக