கல்லிவர் முல்லைமலர் கண்பார்வை கூட்டிடும்!
சொல்லில்லா ஆசையைத் தூண்டிடும்! - மெல்ல
மனம்மயக்கும் வாசமுல்லை மாலையில் பூக்கும்!
மனநோயைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022
கல்லிவர் முல்லைமலர் கண்பார்வை கூட்டிடும்!
சொல்லில்லா ஆசையைத் தூண்டிடும்! - மெல்ல
மனம்மயக்கும் வாசமுல்லை மாலையில் பூக்கும்!
மனநோயைப் போக்கும் மருந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022
முல்லை மலரை முகர்ந்தால் மனந்தெளியும்!
பல்வேறு நோய்போக்கும்! பற்றிடத் தொல்லையெனும்
பாதப்புண், தோலரிப்பு, பால்கட்டு நீங்கிடும்!
மாதவிடாய்ச் சீராக்கும் மாண்பு!
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2022