வெள்ளி, 15 ஏப்ரல், 2022

ஆத்திப்பூ!

 


அக்கால சோழர்கள் ஆத்திமாலை சூடினர்!
இக்காலம் பீடிசுற்ற ஏற்றதாம்! - கக்குவான்
போக்கிடும்! ஆறாத புண்களை ஆற்றிடும்!
பூக்கள்இலை பட்டையும் பொன்!
.
பாவலர் அருணா செல்வம்
15.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக