வியாழன், 28 ஏப்ரல், 2022

கூவிரம் மலர்! (மாவிலங்கம்)

 


கூவிரம் என்பதை மாவிலங்கம் என்பார்கள்!
மூவிலைக் கூட்டாய் முளைத்திருக்கும்! - பூவினும்
பட்டை,இலை, வேரும் பயன்தரும் ! நாள்பட்ட
கட்டியையும் போக்கும் கரைத்து!
.
பாவலர் அருணா செல்வம்
28.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக