OM SITTIRA KAVITHAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
OM SITTIRA KAVITHAI லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 டிசம்பர், 2021

ஓம் சித்திர கவிதை!

 


இன்பமே வாழ்வென்றே எண்ணுகின்ற பொன்னுலகில்
நின்னருளே வேண்டும்! நிலையில்லாத்  - துன்பத்
தடையைத் துடைத்தெறிக்கத் தைப்பூசக் கந்தன்
நடைநடத்தி டும்நாளை நாடு!
.
பாவலர் அருணா செல்வம்
02.12.2021