திங்கள், 4 ஏப்ரல், 2022

58. குருகிலை (அத்தி மரம்)

 


மொட்டு மலராமல் மூடியே காய்காய்த்துக்
கொட்டுமிடி நோக்கும் குருகிலை! - பட்டை,இலை
காய்,கனி,வேர் நம்முடல் காத்திடும்! காஞ்சியிலே
காய்ந்தமரத் தெய்வத்தைக் காண்!
.
பாவலர் அருணா செல்வம்
04.04.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக