கவிஞர் அருணா செல்வம்
கதம்ப வலை
முகப்பு
போகப் போகத் தெரியும் - தொடர்.
மாற்றான் தோட்டத்து மரிக்கொழுந்து!
கவிஞர் கி. பாரதி தாசன்
கண்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
கண்
லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது.
அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 8 நவம்பர், 2014
ஏமாந்த வண்டு!!
வண்டு ஒன்று
பூவோ என்று
வந்து வட்டமிடச்
செண்டு போன்ற
இதழால் இமைகள்
மூடிச் சேர்ந்துவிடக்
கண்ட வண்டு
குண்டுக் கண்ணைப்
புதுமைப் பூவெனவே
சென்று மீண்டும்
கிட்டே வந்து
திரும்பிச் சென்றிடுதே!!
அருணா செல்வம்.
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)