புதன், 9 மார்ச், 2022

காழ்வை மலர்! (அகில் மரம்)

 


வன்மையிதழ்ப் பூக்கள் வளைந்து கொடுக்காதாம்!
இன்காழ்வை வாசம் இனிமைதரும்! - பொன்னெனக்
கட்டையைப் போற்றுவர்! கல்லீரல் நோயகற்றும்!
கட்டுடலைக் காக்கும் கமழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக