வியாழன், 3 மார்ச், 2022

பாதிரி மலர்! (தங்க அரளி பூ)

 


பொன்தகடு பாதிரியின் பூக்களோ காய்க்காது!
நன்மணமும் நற்றேனும் நல்கிடும்! - பொன்பூவை
ஒற்றைத் தலைவலிக்குப் பற்றிடலாம்! வேர்,இலையும்
குற்றமின்றிக் காக்குங் குணம்!
.
பாவலர் அருணா செல்வம்
02.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக