செவ்வாய், 29 மார்ச், 2022

நரந்தம் மலர்! (நார்த்தங்காய் மரம்)

 


நறுமணம் மிக்க நரந்தம் மலர்கள்
எறும்புகளைத் தன்வசம் ஈர்க்கும்! - உறுதியான
காயை ஊறுகாயாய்க் காரமுடன் உண்டுவந்தால்
தீயையொக்கும் நோயோடுந் தீர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.03.2022

(நரந்தை என்பது ஒருவகை புல்லாகும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக