திங்கள், 7 மார்ச், 2022

சேடல் மலர்! (பவழ மல்லி)

 


சேடல்பூங் காம்புகள் செம்பவழ வண்ணமின்னும்!
ஈடற்ற வாசம் இணைந்திருக்கும்! - வாடலின்றிக்
கொட்டிவிடும் ! பூவும் கொழுந்தும் நலமளிக்கும்!
முட்டிவீக்கம் போக்கும் முனைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக