வியாழன், 24 மார்ச், 2022

காஞ்சி மலர்! (செம்மருது)

 


கட்டை மிருதான காஞ்சியில் தீக்குச்சி,
பெட்டிகள் செய்வார் பெருமளவு! - பட்டைநல்ல
உள்மருந்தாம்! ஆற்றோரம் உள்வந்த ழித்திடும்
வெள்ளம் தடுக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக