வெள்ளி, 18 மார்ச், 2022

சுள்ளி மலர்! (செம்முள்ளி)

 


சுள்ளிச் செடிகள் சுனையருகில் பூத்திடும்!
முள்கன காம்பரம் மூலமென்பார்! - கள்ளற்ற
பூவைத் தொடுத்தெடுத்துப் பூவையர் சூடினார்!
தேவையெதும் இல்லையிதில் சீர்!
.
பாவலர் அருணா செல்வம்
18.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக