திங்கள், 28 மார்ச், 2022

செருவிளை! (வெள்ளைச் சங்குப்பூ)

 


செழிப்பான மண்ணில் செருவிளை பூக்கும்!
வழிபாட்டுக் கேற்றமலர்! வாட்டிப் பிழிந்தநீர்
காதுவலி போக்கிடும்! காய்,இலை,பூ, என்றனைத்தும்
தீதுதரும் நோயோட்டுஞ் சேர்ப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
28.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக