செவ்வாய், 8 பிப்ரவரி, 2022

பித்திகம் (பிச்சிப்பூ)

 


இரவில் மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும் மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும் ஊடல் ஒழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக