செவ்வாய், 1 பிப்ரவரி, 2022

காந்தள் மலர்! (கார்த்திகைப் பூ)

 


சுடர்மலர் காந்தளெனச் சொல்லுமிதன் வேரில்
அடர்துயர் புற்றை அழிக்குந் தொடர்புண்டு!
செம்மையுற வைத்தியத்தில் சேர்த்தாலே நன்மைதரும்!
நம்நாட்டின் மாநிலப்பூ நன்று!
.
பாவலர் அருணா செல்வம்
02.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக