புதன், 23 பிப்ரவரி, 2022

செருந்தி மலர்! (நெட்டுக் கோரை)

 


பொன்னெனக் கொத்தாகப் பூக்கும் செருந்தியில்
இன்றேன் மிகுந்துள ஏற்றமுண்டு! - நன்கமழ்
வாசத்தால் சூடிடும் வஞ்சியரைக் காளைமனம்
நேசத்தால் கூடும் நெகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக