வியாழன், 24 பிப்ரவரி, 2022

உந்தூழ் மலர்! (மூங்கில்பூ)

 


மூங்கிலின் பூக்களே முன்னோரின் உந்தூழ்பூ!
ஓங்கும் மரம்பூக்க உண்டாகும் - மூங்கரிசி
உண்ணும் எலிகள் உழவினைப் பாழாக்கும்!
தண்டுதவும் சாரமெனத் தந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக