புதன், 16 பிப்ரவரி, 2022

புழகுப்பூ! (எருக்கம்பூ)

 


ஐந்திதழ்கள் கொண்டவிது ஐங்கரனுக் கானமலர்!
பைந்தமிழ்ப் போன்று பழமையாம்! - நைந்திடாக்
கற்பிளவில் கூடக் கடிதில் வளர்ந்திடுமே
பொற்பயன் மிக்க புழகு!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக