திங்கள், 21 பிப்ரவரி, 2022

செம்மல் மலர்! (ஜாதிமல்லி)

 


செம்மலெனப் பாராட்டிச் சீராட்டிப் போற்றுவார்!
செம்மையின்றி வீழும்பூ செம்மலாம்! - நம்முன்னோர்
செம்மல் மலரென்று செப்பினார்! இன்றழைப்பார்
இம்மலரைச் சாதிப்பூ என்று!
.
பாவலர் அருணா செல்வம்
21.02.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக