புதன், 10 ஏப்ரல், 2013

மறந்து விட்டேன்...!!





செவ்வாய்த் திறந்து
நீ உதிர்க்கும்
பூவெல்லாம்
எனக்கு வேதமடி!

இறந்து விடு
என்று நீ
சொல்லி இருந்தாலும்
இறந்து விடுவேன்
உன் நினைவுடன்!

மறந்து விடு
என்று சொன்னாய்
மறந்து விட்டேன்!!
மறுகணமே..
உன் சொல்லை!!

அருணா செல்வம்.

48 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாடி மணி ஐயா.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  3. சிந்தனைச்செல்வியன்றோ... சிறப்பு உங்கள் கவிதை. வாழ்த்துக்கள் தோழி!!

    அருணாவின் கவிகாணாநாள் கரிநாளே
    திருநாள் ஆக்கு தினமும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிந்தனைச் செல்வியென்ற சீர்மிகு வாழ்த்தினால்
      சிந்தை மகிழ்ந்தேன் சிலிர்த்து!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  5. சொல்லை மறந்து விட்டு அவளைச்சுமப்பது சுகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனுபவத்துடன் பேசுகிறீர்கள்.... நல்லது!!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  6. /// மறந்து விட்டேன்!!
    மறுகணமே..
    உன் சொல்லை!! ///

    அருமை... (ஆனாலும் மறக்க முடியாது...)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படீங்களா...?
      (ஏங்க இந்த ஆம்பளைங்கள் எல்லாம் இப்படி கே..யா இருக்கிறீங்க?)

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  7. மறந்து விடு என்றவள் சொன்னால் மறந்துவிட முடியுமா என்ன? மறக்க நினைப்பதைத் தான் இன்னும் இறுகப் பற்றிக் கொள்ளும் விந்தையான மனதையல்லவா படைத்திருக்கிறான் இறைவன் நமக்கு! சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் சொல்லுறீங்க.
      எனக்குக் குரங்கு கதை தான் ஞாபகம் வருகிறது.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.

      நீக்கு


  8. மறந்து விட்டேன்!!
    மறுகணமே..
    உன் சொல்லை!

    அருமை! கவிதை முடிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  9. ஹி! ஹி!! கொஞ்சம் உண்மையையும் பேசுவோமே!
    சும்மா கிண்டல்...
    ___________________________

    செவ்வாய்த் திறந்து
    நீ கொதிக்கும்
    போதெல்லாம் எனக்கு
    நீ பூதமடி!

    ஓடி விடு
    என்று நீ
    சொல்லி இருந்தாலும்
    ஓடி இருப்பேன்

    மறந்து விடு
    என்று சொன்னாய்
    மறந்து விட்டேன்!
    மறுகணமே உன்னை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சொல் மறந்தாள் நின் நினைவு மறக்காள்

      நீக்கு
    2. உண்மையல்ல
      இருந்தும் உண்மையிது
      உன்காதல்
      உனக்கே பொய்யென்றால்

      நீக்கு
    3. வணக்கம் நம்பள்கி.

      நீங்கள் கொஞ்சம் உண்மையையும் பேசுவோம் என்று ”சும்மா”
      சொன்னதினால்... நான் எதுவும் சொல்வதற்கு இல்லை.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி

      நீக்கு
    4. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பிரேம்.

      நீக்கு
  10. எப்படி முடியும் ? இருந்தும் இல்லாதவன் ஆகிவிடும் நிலை அல்லாவா .......அருமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மலர் பாலன்.

      நீக்கு
  11. நம்பள்கி உங்கள் உண்மை நல்ல இருக்கு இனம் இனத்தொட தானே சேரும் (பூதமடி )

    பதிலளிநீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அகல்.

      நீக்கு
  13. kavithai nanru. eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  14. நல்ல சாமர்த்தியக்காரர்தான் நீங்க! பாராட்டுகள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  15. நல்லா இருக்கு.

    'நீ என்னை நேசிப்பது உண்மையானால் இந்த மாடியிலிருந்து குதித்து விடு பார்க்கலாம்' என்றாளாம். சரி என்று நடந்தவன் விளிம்பில் நின்று கொண்டு 'நீயே தள்ளி விடு' என்றானாம். நம்பிக்கை!

    இது முன்பு படித்தது. அது ஞாபகத்துக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலின் மேல் அவ்வளவு நம்பிக்கை....!!!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  16. அருமை.....

    மறந்து விட்டேன் மறுகணமே உன் சொல்லை....

    ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  17. ஒஹோ
    அப்படியும் வார்த்தைக்கு
    அர்த்தம் செய்து தப்பித்து விடலாமோ
    அருமையான யோசனை
    மனம் கவர்ந்த பதிவு
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் நீங்கள் செய்தது இல்லையா...?
      ரொம்ப நல்லவருங்க நீங்க...

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  18. //மறந்து விடு
    என்று சொன்னாய்
    மறந்து விட்டேன்!!
    மறுகணமே..
    உன் சொல்லை!!//
    அப்படி போடுங்க! கலக்கல்

    பதிலளிநீக்கு
  19. பதில்கள்
    1. அப்படியா....

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முத்தரசு மனசாட்சி.

      நீக்கு
  20. மறந்து விடு
    என்று சொன்னாய்
    மறந்து விட்டேன்!!
    மறுகணமே..
    உன் சொல்லை!!


    மறக்கச் சொன்னதை மட்டுமே
    மறந்துவிட்டீர்கள் அருமை அருமை

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீராளன்.

      நீக்கு
  21. A VERY BEAUTIFULL THOUGHT ABOUT THE LOVE !


    EXCELLENT ...!!!

    CONTINUE ....

    KIND REGARDS .

    YOUR BROTHER MALLAN ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மல்லன் அண்ணா.

      நீக்கு