புதன், 22 டிசம்பர், 2021

கூர்விழியாளே!

 


மார்கழியில் பாடினால் மங்கலஞ் சேருமாம்
சீர்கொண்டு பாடுகிறேன் செந்தமிழில்! - கூர்விழியே
பொன்னும் பொருளும் பொலிந்திடும் ஏற்றமல்ல!
உன்னுயிரைச் சேர்ந்தால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
20.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக