புதன், 29 டிசம்பர், 2021

உன்இறை நான்!

 


மார்கழிப் பூக்களை மாலை தொடுத்தெடுத்துச்
சீர்விளங்கும் சன்னதிக்குச் செல்கின்றாய்! - ஊர்வசியே!
உன்னிறை நானென்(று) உணரவைப்பார் உன்னிறைவன்!
அன்றெனைத் தேடுவாய் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக