புதன், 29 டிசம்பர், 2021

நோய் பயந்தோடும் ! 8

 


மார்கழியில் ஆற்றோரம் மாங்குயிலின் இன்னிசையில்
நீர்ச்சொட்டும் ஈரமுடன் நிற்கின்றாய்!  - கார்காலம்
காய்ச்சலுடல் தீண்டிடும்! கட்டிக்கொள் என்னுடலை
நோய்பயந் தோடிடும் நொந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக