புதன், 22 டிசம்பர், 2021

ஓர்பார்வை!

 



மார்கழியில் பாடுகிறாய் மன்னவனை மாலையிட!
கார்குழலில் பூமணக்கும் கண்ணழகே! - ஒர்பார்வை
கண்விழித்து என்விழியைக் கண்டுவிட்டால் போதுமடி
எண்ணத்தில் ஏற்பாய் இசைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
18.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக