புதன், 29 டிசம்பர், 2021

வந்துவிடு வாழ்வோம் ! 9

 



மார்கழியில் ஆண்டாள் மறைவாக வேண்டினாள்!
நேர்வழியில் வேண்டுகிறேன் நேரிழையே!  - கார்வண்ணன்
ஆழ்வார் கனவில் அழைத்திட்டான்! வந்துவிடு
வாழ்வோம் நினைவில் மகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
29.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக