வியாழன், 16 டிசம்பர், 2021

உன்னிணை நான்!

 

.
மார்கழி வெண்பனியில் மாலை வணங்கிடத்
தேர்போல் நடந்துசெல்லும் செந்தேனே! - நேர்விழியால்
என்னைப்பார்! வேண்டிட ஏதுமில்லை என்றறிவாய்!
உன்னிணை நான்என்(று) உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.12.2021

1 கருத்து: