புதன், 15 டிசம்பர், 2021

மார்கழி மலர்!

 



.
மார்கழியில் இட்டுவைத்த மாக்கோலப் பூக்களெல்லாம்
யார்பார்க்க செய்தாயோ என்றறியார்! - ஊர்மக்கள்
உன்முகத்தைப் பார்க்க, ஒளிந்திருந்து நானறிந்தேன்
உன்னுள்ளே என்னை உணர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
16.12.2021

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக