திங்கள், 10 ஜனவரி, 2022

உற்றறிந்து கொள் !

 


மார்கழியில் ஆண்டாள் வரைந்த திருப்பாவை
ஊர்போற்ற பாடுகின்றார் உன்னதமாய்! - வீர்கொண்டு
நற்றமிழில் பாடிடுவேன் நற்கவிகள்! என்னவனே!
உற்றறிந்து கொண்டால் உயர்வு!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக