திங்கள், 10 ஜனவரி, 2022

நேசமுடன் வாழ்வு !

 


மார்கழியில் பெண்கள்திரு மாலிடம் வேண்டுவது
நீர்நிறைந்த ஞாலத்தில் நேர்மையுடன் - சேர்ந்திருக்க
ஆசையுடை நெஞ்சமொன்று ஆர்வமுடன் மாலையிடும்
நேசமுடை வாழ்வை நினைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக