திங்கள், 3 ஜனவரி, 2022

பொய் !

 


மார்கழியில் வந்தாய்! மயக்கத்தைத் தந்துநின்றாய்!
ஓர்வழி இல்லை உனைமறக்க! - தீர்வும்
தெரியவில்லை! என்னுள் தெளிவுமில்லை! உன்னுள்
புரியாமல் போவதெல்லாம் பொய்!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக