வியாழன், 9 ஜூன், 2022

பிண்டி மலர்! (அசோக மரம்)

 


குட்டைமரப் பிண்டியில் கொத்தாய் மலர்மலரும்!
கட்டுக் குழலிலும் காதிலும் - கட்டிவைப்பார்!
அன்றைய மக்கள் அசோகமரம் என்றார்கள்!
இன்றும் அதுவே இருப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக