வெள்ளி, 3 ஜூன், 2022

மருதம் ! (மருத மரம்)

 


பெரும்பாட்டைச் சீராக்கிப் பெண்களைக் காக்க
மருதமரப் பட்டை  மருந்து! - கருப்பைநோய்,
தூக்கவின்மை, காதுவலி, சுக்கிலசு ரப்பியின்
வீக்கமும் போக்கும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
03.06.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக