வியாழன், 9 ஜூன், 2022

வடவனம்! (கருந்துளசி)

 


வாய்நாற்றம் போக்கும் வடவனம்! கண்புரை
நோய்,சளி தொல்லை நொடிந்தோடும்! - மாய்ந்த
கருவை வெளியேற்றும்! காய்,தண்டு, பூவும்
தரும்பயன் என்றும் தழைப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
09.06.2022

 

(துழாய் என்பது செந்துளசி

வடவனம் என்பது கருந்துளசி.

சிலர் ஆலமரம் என்றும். ஒருசிலர் திருநீற்றுப் பச்சிலை என்றும்

சொல்கிறார்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக