புதன், 1 ஜூன், 2022

வஞ்சி மலர் ! (இலுப்பை மரம்)

 



தழை,விதை,பூ, பட்டை, தகுந்த மருந்தாம் !
மழையை வரவழிக்கும் வஞ்சி ! - பழையோர்
இனிப்புக்குப் பூவும் இருளோட எண்ணை
கனிமதுவும் உண்டார் களித்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.06.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக