வெள்ளி, 26 நவம்பர், 2021

சங்குச் சித்திர கவி!

 

.

திருமாலின் சங்கொலியே சிந்து!
.
துள்ளலந்தப் போரொலியே! துய்ப்பாயே இன்பமுடன்!
பள்ளிகொண்ட புன்னகையின் பண்ணினாலே - உள்ளத்
தருள்பிறக்கும்! சிந்தையொலி ஆர்ப்பரித் தாடும்!
திருமாலின் சங்கொலியே சிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
27.11.2021

1 கருத்து: