திங்கள், 15 நவம்பர், 2021

கோபுரச் சித்திர கவி!

 



.
சித்தமே! நல்ல சித்தி மாயே!
நித்தம் புதுநிறை நிதியே! கோவே!
பூவே! பொன்னே! தேனே! ஒளியே 
மேவுறு மிமே! மேமே இங்குகி
மதிவிதி மறைத்திடு முன்னை நினைத்தே
எதிரில் நின்றென் நிவாணமே! நிதிநிலை
கலைநிரல் நிறைகிற கடவுளின் கோபுரமே!
.
பாவலர் அருணா செல்வம்
15.11.2021

1 கருத்து: