சனி, 27 ஏப்ரல், 2019

உயர்ந்த மனம்!



உயர்ந்த மனம்!
.
மலைபோல் உயர்ந்த மனமுடையோர்
    மறுவி விட்டார் நம்மிடையே!
சிலைபோல் நாமும் நின்றிருந்தால்
    சின்னப் புழுவும் சீறியெழும்!
உலைபோல் கொதித்த மனத்துடனே
    ஒன்றி ஓங்கிக் குரல்கொடுத்தால்
தலைபோல் இருக்கும் வாலெல்லாம்
    தாவிக் குதித்தே ஓடிவிடும்.
.
பாவலர் அருணா செல்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக