செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கும்பச் சித்திரகவி!

 



பதியாகக் காக்கும் கணபதியே!
.
தாயே உன்துதிக்கை தருமே லமே!
மாயே உனைவங்க மாறிடும் வினைளே!
பூவே கொடுக்கும் போதை எமக்கு!
நாவே காக்கும் காக் வியே! நீயே
விதிமணி மதிவான்தேன்! வா!நின்மேன் நியாதி
பதியாகக் காக்கும் கணபதியே!
.
பாவலர் அருணா செல்வம்
14.04.2021

1 கருத்து: