ஞாயிறு, 5 ஜனவரி, 2020

போற்றினேன் பாடிப் புகழ்ந்து!



.
புத்தம் புதுவாண்டு பொன்னெனத் தந்ததே
சித்தம் குளிர்ந்த சிறப்புகளை! – வித்தகியாய்
ஏற்றிய ஐங்கரனை எண்ணியெண்ணி இன்பத்தில்
போற்றினேன் பாடிப் புகழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
05.01.2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக