திங்கள், 1 டிசம்பர், 2014

அறிவாளி என்பவன் யார்?



    சீனத் தத்துவஞானி கன்ஃபூசியஸிடம் (கி.மு 511 – 479) அவரது சீடன் ஒருவன், “அறிவாளி என்பவன் யார்?“ என்று கேட்டான்.
    “கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை நிறைந்தவன் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “வேறு யாரெல்லாம் அறிவாளி?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “அடக்கம், பணிவு, நற்குணம் ஆகியவற்றை உடையவனும் அறிவாளி“ என்றார் கன்ஃபூசியஸ்
    “அறிவாளிகள் அவ்வளவு தானா?“ என்று மீண்டும் கேட்டான் சீடன்.
    “இருக்கிறார்கள். பேச்சிலும் நடத்தையிலும் கவனம் செலுத்துகிறவர்களும் அறிவாளிகள் தாம்“ என்றார் கன்ஃபூசியஸ்.
    “சரி ஐயா. அரசாங்க அதிகாரிகளைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?“ என்று கேட்டான் சீடன்.
    “அவர்களா? அவர்கள் வெறும் அரிசி மூட்டைகள்“ என்றார் கன்ஃபூசியஸ்.

அப்போதிலிருந்தே அப்படித்தான் போல.....

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

24 கருத்துகள்:

  1. அதிகாரிகள் அப்போதிலிருந்தே அப்படித்தானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படித்தான் போல....

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. அரசாங்க அதிகாரிகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள்தான்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரிசியில் கல் போலவா...? அல்லது
      கற்களில் அரிசி போலவா...? தெரியவில்லையே விமலன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  3. அறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்தானே/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவாளிகள் எங்கும் இருக்கிறார்கள்.
      அரசாங்க அதிகாரிகளில் அறிவாளிகள் இல்லை என்கிறார் கன்ஃபுசியஸ்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி விமலன் ஐயா.

      நீக்கு
  4. ஹா..ஹா..
    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சீனி அண்ணா.

      நீக்கு
  5. நல்ல விசயங்களே அரிசி மூட்டை''கல் '' என்பதே சரியென்று நினைக்கிறேன்
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் நவீன கன்ஃபுசியஸ்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கில்லர் ஜி.

      நீக்கு
  6. ///அறிவாளி என்பவர் யார்?//
    அட இதுல என்ன சந்தேகம் அது நீங்கதானுங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு இப்போ இந்த மாதிரி “ஜஸ்ஸ்ஸ்“

      ஏற்கனவே இங்கே ரொம்ம்ம்ம்ப குளிருது. இன்று 1 டிகிரி தான்.
      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  7. அதுசரி.... சரியாத்தானே அன்னைக்கே சொல்லியிருக்காரு...
    நல்ல பகிர்வு அக்கா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. ஆமாம். அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  9. ரசித்தேன்....

    நீங்க இந்த பதிவு பார்க்கலையா? உங்கள் புத்தகம் பற்றி சொல்லி இருக்கேன்!

    http://venkatnagaraj.blogspot.com/2014/11/116.html

    த.ம. +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப லேட்டாக பார்த்திருக்கிறேன்.
      என் புத்தகத்தை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  10. என்னை கன்பியுஸ் பண்ணிட்டாரே ,கன்ஃபூசியஸ்.:)
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. கொஞ்சம் கன்புயுஸ் தான். அரிசி நமக்கு உணவாக உதவக்கூடியது அல்லவா?

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி பகவான் ஜி.

      நீக்கு
  11. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு