தாம்சோர்ந்து தள்ளாடி வீழ்ந்தேன்!
நெஞ்சம்
தூங்கிடவே முடியாமல் கிடந்தேன்! நாளும்
துயர்கடலில் சிறுதுரும்பாய்
அலைந்தேன்! என்னுள்
நீங்கிடவே முடியாமல் நிலைத்து நின்று
நினைவெல்லாம் மயக்குகின்ற பெண்ணே!
என்றும்
ஏங்கிடவே முடியாமல் எனைக் கவர்ந்தே
எந்நொடியும் உன்னுள்ளே வைத்தால்
வாழ்வேன்!!
அருணா செல்வம்
26.06.2013
15 கருத்துகள்:
மனசைக் கவர்ந்தது கவிதை!
நல்ல கவிதை சகோ.....
புண் பட்ட இதயத்தின் இறுதியும் உறுதியுமான வேண்டுதல் மனதைப் பிசைந்தது .சிறப்பான வரிகள் இதற்க்கு வாழ்த்துக்கள் தோழி !
ஏன் பெண்ணே!அவ்வளவு பேராசை
இது பேராசையா...?
என்னங்க ஐயா.... இன்னும் எவ்வளவோ இருக்கிறது.
வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
/// எந்நொடியும் உன்னுள்ளே வைத்தால் வாழ்வேன்... ///
அருமை... வாழ்த்துக்கள் சகோதரி...
தமிழ்மணம் 7
உன்னால் வாழ்வேன்!! என்ற உங்களின் கவிதையால் தமிழும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறது படைப்பு மிக அருமை
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி பாலகணேஷ் ஐயா.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி “உண்மைகள்“
புண்பட்ட இதயம்... பாவம் இல்லைங்க...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
தங்களின் வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும்
மிக்க நன்றி கவிஞர்.
கருத்துரையிடுக