வியாழன், 6 செப்டம்பர், 2012

மனத்துள் சுமந்திடுவேன்...!! (கவிதை)






அருணா செல்வம்

19 கருத்துகள்:

  1. அருமையான கவிதை... ரசித்தேன்... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. எண்ணம் எழுந்து பறந்திடவே
    எழுத்தில் சிறகை விரித்திடுவேன்!//ம்ம்ம் அருமை காதல் மொழி பேசும் கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  3. நல்வ வரிகள். நல்வாழ்த்து.
    (வரலாமே என் பக்கமும் எந்த விதத் தடையுமில்லையே.)
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  4. ///கண்ணன் நிறத்தில் மையுற்றி///

    புதுமையாய் சிந்திக்கிறீர்களே., ஒரு நல்ல கவிஞருக்கு இப்படிப்பட்ட சிந்தனை தான் தேவை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது கவலை பாடல் இல்லையா...?
      அதனால் கறுப்பு நிற மை...

      வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  5. கண்ணன் நிறத்தில் ஊற்றிய மையிலா காதல் கவிதை....அப்பாடி என்ன கற்பனை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வியந்து பாராட்டியமைக்கு
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  6. அருமை அருமை
    ரசித்துச் சுவைத்தேன்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ரமணி ஐயா.

      நீக்கு
  7. அருமையான கவிதை, வாழ்த்துகள் அருணா.

    பதிலளிநீக்கு