செவ்வாய், 8 நவம்பர், 2016

ஆயிரம் ஐந்நூறு!






ஆசையுடன் கைநீண்ட ஆயிரம் ஐந்நூறும்
ஊசையாய்ப் போகா(து)! ஒளித்துவைத்தான்! – ஓசையின்றி
மோசமாய்ப் போனதே மோடியால்! கெட்டவர்கள்
வேசம் குலையும் விரைந்து!
.
பாவலர் அருணா செல்வம்
08.11.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக