வெள்ளி, 28 அக்டோபர், 2016

தீபாவளி வாழ்த்து !





வண்ண வண்ணப் புத்தாடை !
    வாசல் மின்னும் கோலங்கள் !
கண்ணைப் பறிக்கும் மத்தாப்பு !
    கருத்தைக் கவரும் புஸ்வானம் !
விண்ணில் வெடிக்கும் பட்டாசு !
    விஞ்சி சேர்ந்த பலகாரம் !
எண்ணம் மகிழும் இந்நாளில்
    இனிதாய் வாழ வாழ்த்துகிறேன் !

பாவலர் அருணா செல்வம்
29.10.2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக