திங்கள், 3 ஜனவரி, 2022

என் கவியுள் ஆடு!

 


மார்கழியின் பின்னிரவு! மஞ்சத்தில் உன்னினைவு!
கூர்பிறை உன்புருவக் கோடிட! -  ஆர்வமொழி
பாட எனையழைக்கப் பாடுகின்றேன்! கோதையே
ஆட…வா என்கவியுள் ஆழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
01.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக