வியாழன், 20 ஜனவரி, 2022

ஆரம் பூ (சந்தனப் பூ)

 


வாச மரத்தில் மலரும்பூ! அன்புகொண்ட
நேசமுடன் ஆரமாய் நெஞ்சணிந்தார்! - கேசமதில்
சூட்ட முடியாது! சொக்கவைக்கும் வாசமெல்லாம்
கூட்டிவிடும் கட்டையதன் கூற்று!
.
பாவலர் அருணா செல்வம்
20.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக