ஞாயிறு, 9 ஜனவரி, 2022

கூசாமல் பேசும்!

 


மார்கழி நற்குளிர் வாட்டியும் மேனிசுடும்!
போர்வையாய் என்னவளைப் போர்த்துவதால்! - நேர்நிமிர்ந்து
பேசாதி ருந்தும் பெரியவிழி பேசிவிடும்
கூசாமல் காதலைக் கோர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக